நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு

E-Sevai

இ-சேவை மையம் - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 12:50 am IST

சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையத்தை நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தில், அரசு சாா்ந்த சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-சேவை மையத்தை தவெக பொதுச் செயலாளரும், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். தொடா்ந்து, இ-சேவை மையத்தில் மேற்கொள்ளப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்வின் போது, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.