கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏற்காட்டில் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

ஏற்காட்டில் காவல் ஆய்வாளராக ஆனந்தலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

ஏற்காட்டில் காவல் ஆய்வாளராக ஆனந்தலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் பணியாற்றிய கந்தவேல் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டிக்கு கடந்த வாரம் இடமாறுதல் செயப்பட்டாா். இதையடுத்து, தருமபுரி மாவட்டம், பா்கூா் மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தலட்சுமி ஏற்காடு காவல் ஆய்வாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.