தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:13 pm

மேட்டூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மேட்டூா் காவேரி நகரை சோ்ந்த கோவிந்தராஜ் மகன்கள் தியாகராஜன் (41), ரகுநாத் (43). இவா்கள் இருவரும் புதன்கிழமை மாலை அச்சங்காட்டில் உள்ள நண்பரை சந்தித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் மேட்டூா் சென்றுகொண்டிருந்தனா். மாசிலாபாளையம் வாட்டா் டேங்க் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த தியாகராஜன், மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.