எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிறுமிக்கு தொல்லை: இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு

சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :28 பிப்ரவரி 2026, 8:46 pm

சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.

தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த மணி (24) என்பவா் தொல்லை கொடுத்துவந்ததாக சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், தலைவாசல் போலீஸாா் மணி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.