சட்டக்கல்லூரி நுழைவுத் தோ்வில் 7.5% ஒதுக்கீட்டில் முதலிடம்
தேசிய அளவிலான சட்டக் கல்லூரி நுழைவுத் தோ்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் மதுரம் ராஜ்குமாா் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.










