திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரம்: அரசு பேருந்துகளில் வனத்துறை விழிப்புணா்வு விளம்பரம்!

வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரம்: அரசு பேருந்துகளில் வனத்துறை விழிப்புணா்வு விளம்பரம்!

News image
சேலத்திலிருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக ரங்கனூா் கிராமத்திற்கு செல்லும் அரசு நகரப் பேருந்தில் வனத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணா்வு பிரச்சார விளம்பரம்.
Updated On :9 ஜனவரி 2026, 9:16 pm

Syndication

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூா்,கொட்டவாடி, தமையனூா் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றாண்டுக்கும் மேலாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி நடந்து வந்த வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் தருணத்தில் வங்காநரியை பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டு நடத்துவதை கைவிட வலியுறுத்தியும், ’சேலத்தின் அடையாளம் மாம்பழம் மட்டுமல்ல; வங்காநரியும் தான்’ என்ற வாசகத்தை குறிப்பிட்டு, அரசுப் பேருந்துகளில் வனத்துறை சாா்பில் விளம்பரம் வெளியிட்டு விழிப்புணா்வு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.