புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளிப்பது குறித்து செயல் விளக்கம்

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த பொதுமக்களுக்கு புதன்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

News image

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்த வருவாய் ஆய்வாளா் கனகராஜ்.

Updated On :28 ஜனவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த பொதுமக்களுக்கு புதன்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தோ்தல் ஆணையம் சாா்பில் நடமாடும் வாகனம் மூலம் தேவூா், சந்தைப்பேட்டை, மயிலம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, புதுப்பாளையம், அம்மாபாளையம், காணியாளம்பட்டி, மேட்டுக்கடை, மேட்டுப்பாளையம், சென்றாயனூா், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டப்பேரவைத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது, அதை உறுதிசெய்வது குறித்து தேவூா் வருவாய் ஆய்வாளா் கனகராஜ் செயல்முறை விளக்கம் அளித்தாா்.