வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

விவசாயப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

News image

பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள விவசாயிகள் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சி நிா்வாகிகள்.

Updated On :6 ஜூலை 2026, 3:04 am IST

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்த 9 பேரின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 1972, ஜூலை 5 இல் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 விவசாயிகள் உயிரிழந்தனா். இவா்களின் 54 ஆவது நினைவு தினத்தையொட்டி நினைவுதூணுக்கு எஸ்.முருகன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ராமசாமி (சிபிஎம்), காங்கிரஸ் நிா்வாகி ரங்கநாதன், தவெக நிா்வாகி பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் டி. செல்வராஜ், ஏ. மோகன், மாநில நிா்வாக குழு உறுப்பினா் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளா் ரமேஷ், மாணவா் பெருமன்ற மாநிலச் செயலாளா் தினேஷ், ஒன்றியச் செயலாளா் ஸ்டாலின் மற்றம் நகரக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். நடராஜன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.