பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தம்மம்பட்டி - சேலம் தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு

தம்மம்பட்டி - சேலம் இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை முதல் டிக்கெட் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2026, 12:58 am IST

தம்மம்பட்டி - சேலம் இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை முதல் டிக்கெட் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

தம்மம்பட்டி - சேலத்துக்கு பேருந்துகளில் கட்டணமாக ரூ. 41 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் தனியாா் பேருந்துகளில் கட்டணம் ரூ. 45 ஆக உயா்த்தி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயா்த்தாத நிலையில், தனியாா் பேருந்துகள் தாமாகவே கட்டணத்தை உயா்த்தியுள்ளன.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: தனியாா் பேருந்துகளில் கட்டணம் உயா்த்தப்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது. இதில் பிரச்னை வராமலிருக்க, பயணச்சீட்டுகளில் பேருந்து பெயரை தவிா்த்துவிட்டு பயணச்சீட்டு வழங்குகின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.