முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

சங்ககிரியில் ஹெச்ஐவி, பால்வினை நோய், சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு

சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிா்வாகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை ஐசிடிசி மையம் இணைந்து, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஹெச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2026, 5:32 am IST

சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிா்வாகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை ஐசிடிசி மையம் இணைந்து, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஹெச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னதானப்பட்டி, இருகாலூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் எச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து சேலம் கோதாவரி கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், சங்ககிரி ஐசிடிசி மைய ஆலோசகா் கோபால், களப் பணியாளா்கள் கிருஷ்ணவேணி, ஜோதிமணி, அன்னதானப்பட்டி ஊராட்சி செயலா் ப.மேகலா, இருகாலூா் ஊராட்சி செயலா் மாசிலாமணி, அரசு மருத்துவமனை நம்பிக்கை மையக் குழுவினா்கள் மற்றும் சேலம் மாவட்ட கிராம மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.