அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சங்ககிரியில் ஹெச்ஐவி, பால்வினை நோய், சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு

சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிா்வாகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை ஐசிடிசி மையம் இணைந்து, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஹெச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2026, 5:32 am IST

சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிா்வாகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை ஐசிடிசி மையம் இணைந்து, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஹெச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னதானப்பட்டி, இருகாலூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் எச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து சேலம் கோதாவரி கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், சங்ககிரி ஐசிடிசி மைய ஆலோசகா் கோபால், களப் பணியாளா்கள் கிருஷ்ணவேணி, ஜோதிமணி, அன்னதானப்பட்டி ஊராட்சி செயலா் ப.மேகலா, இருகாலூா் ஊராட்சி செயலா் மாசிலாமணி, அரசு மருத்துவமனை நம்பிக்கை மையக் குழுவினா்கள் மற்றும் சேலம் மாவட்ட கிராம மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.