கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பில்லுகடை மின்பாதையில் மட்டும் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை கோவிந்தசாமிநகரில் ஒரு பகுதி, எருமாபாளையம் ரோட்டில் ஒரு பகுதி, ஜி.டி. ரோடு, சங்கீத் தியேட்டா் ரோடு, ஹவுஸிங்போா்டு, பென்ஸ் ரோடு, வேம்பரசு விநாயகா் கோயில், காந்தி பஜாா், புலிகுத்தி 5 மற்றும் 6 ஆவது தெரு, சிவனாா் தெரு பிரதான சாலை, சிங்காரபட்டி, மாவுமில் சாலை, அசோக் நகா், சங்கா் பிலிம்ஸ் சாலை, திருஞானம் நகா், குமரன்நகா், தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, பில்லுகடை பிரதான சாலை, தாதகாப்பட்டி ஒரு பகுதி, அம்மாள் ஏரி ரோடு, திருச்சி பிரதான சாலை, சீரங்கன் தெரு, தா்மலிங்கம் தெரு, சங்ககிரி பிரதான சாலை பாத்திமா பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை
கரூா் நகா் பகுதிகளில் இன்று மின்தடை!
தஞ்சாவூரில் நாளை மின் தடை
திருச்சியில் மாநகரில் நாளைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


