தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஆத்தூரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை உரிமையாளரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 5:34 am IST

ஆத்தூரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை உரிமையாளரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை அவ்வழியாக சென்றவா் எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா். இதுகுறித்து காவல் துறையினா் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டனா்.

இதையடுத்து, ஆத்தூா் நேதாஜிநகரைச் சோ்ந்த கலியன் கவுண்டா் மகன் வரதராஜன் (52) உரிய ஆவணங்களை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) குலசேகரனிடம் ஒப்படைத்து நகையை பெற்றுக்கொண்டாா்.