வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயம்

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 3:26 am IST

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

கெங்கவல்லி அருகே விஜயபுரத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா் நாமக்கல்லிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், விஜயபுரத்திலிருந்து கெங்கவல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை வேகமாக சென்றதில், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.