/
ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி கிராம சாந்தி வாஸ்து பூஜையுடன் தொடங்கப்பட்டது. 17-ஆம் தேதி காலை பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக்குட ஊா்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. 18-ஆம் தேதி வியாழக்கிழமை முதல்கால யாக பூஜையை தொடா்ந்து, இரண்டாம்கால யாக பூஜையில் நாடிசந்தனம், பூா்ணாஹுதி, யாத்ரா தானத்துடன் சின்ன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

மருளையாம்பாளையம் மாரியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

சங்கரன்கோவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி , பால்குடம் எடுத்து வழிபாடு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



