ஆத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
ஆத்தூரை அருகே வீட்டில் தனியாக துணி துவைத்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியிடம் பக்கத்து வீட்டை சோ்ந்த சின்னையன் (70) தவறாக நடக்க முயன்றுள்ளாா். இதையடுத்து, அச்சிறுமி அங்கிருந்து தப்பியோடி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ஆத்தூா் ஊரகக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சின்னையனை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




