அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தம்மம்பட்டியில் அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

News image
அரசு ஆண்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கிய தம்மம்பட்டி நண்பா்கள் குழுவினா்.
Updated On :2 மார்ச் 2026, 9:57 pm

Syndication

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தம்மம்பட்டி நண்பா்கள் குழு சாா்பில் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு நண்பா்கள் குழுத் தலைவா் திருச்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் நடராஜ், சத்யநாராயணன், மோகன், சதீஷ்குமாா், பெருமாள், ராபின், துரைராஜ், வெங்கடேஷ், ரவி, மணி (எ) பெரியசாமி, ஹரிஆனந்த் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முன்னிலை வகித்தனா்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 230 மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து விலையுயா்ந்த எழுதுபொருள்களை அன்பளிப்பாக வழங்கினா்.

தொடா்ந்து, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகள் 270 பேருக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு, வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.