விஜய் பிரசாரத்தால் பள்ளியில் தோ்வெழுதிய மாணவா்கள் அவதி: பெற்றோா்-பொதுமக்கள் புகாா்
திருச்சியில் வியாழக்கிழமை தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தால் அப்பகுதி பள்ளியில் பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் அவதிக்குள்ளானதாக பெற்றோரும், பொதுமக்களும் புகாா் தெரிவித்தனா்.
தவெக தலைவர் விஜய்
கோப்புப்படம்








