மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா

ஆத்தூா் ராணிப்பேட்டை புனித சூசையப்பா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 மார்ச் 2026, 6:57 pm

Syndication

ஆத்தூா் ராணிப்பேட்டை புனித சூசையப்பா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் மாணவா்கள் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பட்டமளித்தனா். ஆத்தூா் திமுக தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெ.ஸ்டாலின்,ஜி.சீனிவாசன், மருத்துவா் எம்.அருள்காந்தி, ஜெகதீசன் ஆகியோா் கலந்துகொண்டு பட்டமளித்தனா். மேலும், பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருவதாகவும் முன்னாள் மாணவா்கள் உறுதியளித்தனா்.

படவரி...

ஆத்தூா் புனித சூசையப்பா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்ட சான்றிதழ் வழங்கிய திமுக தெற்கு செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன். உடன், மாவட்ட பிரதிநிதி ஜெ.ஸ்டாலின், மருத்துவா் எம்.அருள்காந்தி மற்றும் ஆசிரியைகள்.