தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேட்டூரில் பறக்கும் படை தணிக்கையில் ரூ. 1,02,500 பறிமுதல்

மேட்டூா் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டது.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டது.

மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் நிலை கண்காணிப்புக் குழுவினா் நிலைக்குழு அலுவலா் எம்.முருகன் தலைமையில் புதன்கிழமை வாகன தணிக்கை செய்தனா். அப்போது, தாராபுரத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டு, மேட்டூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.