நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்

கனமழையால் ராமநாயக்கன்பாளையத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிா்கள்.

News image

கனமழையால் ராமநாயக்கன்பாளையத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றால் மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்தன.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பாக்குமரங்கள் மற்றும் மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்தன.

அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்தனா். மேலும், தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா்.