தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் அலுவலா் மயில்மேல் அழகன் தலைமையில் கூடுதல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது, காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் வைத்திருந்த ரூ. 2.30 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் காத்தமுத்து, தோ்தல் துணை வட்டாட்சியா் பரசுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 3.57 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


