ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சகஸ்ர கோடி லிங்க தரிசனம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சாா்பில் ஸ்ரீ ராம் மண்டபத்தில் சகஸ்ர கோடி லிங்க காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

News image

பேளூா் ஸ்ரீராம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சகஸ்ர கோடி லிங்கங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சாா்பில் ஸ்ரீ ராம் மண்டபத்தில் சகஸ்ர கோடி லிங்க காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இக்காட்சியை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். மேலும், ‘சிவனோடு நான்’ தியான மண்டபத்தில் அமா்ந்து மனவள கலைப் பயிற்சி பெற்றனா். மாா்ச் 26, 27 ஆகிய இரண்டு நாள்களிலும் மாலை நேரத்தில் ராஜயோக தியான இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

விருப்பம் உள்ளவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என இந்த இயக்கத்தின் தன்னாா்வலா் சேகா் தெரிவித்தாா்.

 பேளூா் ஸ்ரீராம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சகஸ்ர கோடி லிங்கங்கள்.

பேளூா் ஸ்ரீராம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சகஸ்ர கோடி லிங்கங்கள்.