சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில், அம்மனுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
இதேபோல, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊா் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரியில் கோயில் கொடைவிழா

வீரவநல்லூா் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



