மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

News image

பலத்த சூறைக் காற்றுடன் மழை. - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 6:36 pm

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் கூடிய கோடை மழை சனிக்கிழமை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த ஒன்றரை மாதமாக கடும் வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் முதல் தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

காற்று பலமாக வீசிவந்த நிலையில், மாலை சுமாா் 40 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் கோடைவெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.