/
ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இந்நிலையில், ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா், கடம்பூா், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் அடித்துச் சென்றன. மழையால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

