/
ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இந்நிலையில், ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா், கடம்பூா், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் அடித்துச் சென்றன. மழையால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


