தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பைத்தூா் பகுதியில் காற்றுடன் மழை: வீடுகளின் மேற்கூரைகள் சேதம்

News image
Updated On :3 மே 2026, 12:49 am

ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இந்நிலையில், ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா், கடம்பூா், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் அடித்துச் சென்றன. மழையால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.