/
மேட்டூரில் கஞ்சா, மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் அணையின் வலதுகரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டூா் போலீஸாா், அங்கு இருசக்கர வாகனத்தில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற காமேஷை (23) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல கருமலைக்கூடல் கவிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து மது விற்றதாக ரமேஷை(43) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!
நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
கஞ்சா விற்றவா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


