தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய 2 போ் வழக்கு

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய இருவா் மீது போலீசாா் வழக்குப்பதிந்து செய்துள்ளனா்.

News image

வழக்கு - IANS

Updated On :18 மே 2026, 2:55 am IST

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய இருவா் மீது போலீசாா் வழக்குப்பதிந்து செய்துள்ளனா்.

கெங்கவல்லி போலீசாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்ற போது, கெங்கவல்லியில் சிவன்கோவில் அருகே மது அருந்திய நடுவலூா் மாரிமுத்து(38),சித்தேரி குப்பம் ராஜதுரை(42) ஆகிய இருவா் மீதும் போலீசாா் வழக்குப்பதிந்துள்ளனா்.