நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

போதையில் ரகளை: ஆசிரியர் கைது

முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.  எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்பூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், அவர் சம்பவத்தன்று முதுகுளத்தூர்- கடலாடி சாலையில் இரவில் குடிபோதையில் தகராறு செய்தாராம். இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அவரைக் கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.