திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தேசிய அளவிலான கார் பந்தயம்: முதலிடம் பெற்றார் திண்டுக்கல் சூர்யா ரகுராம்

திண்டுக்கல், மே 1: தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா ரகுராம் முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்்தில கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு ஜே.கே.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 am

திண்டுக்கல், மே 1: தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா ரகுராம் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்்தில கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு ஜே.கே. டயர் எம்.எம்.எஸ். ரோட்டாக்ஸ் ரூக்கி கோப்பைக்கான கோ கார்ட் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல சுற்றுக்களை உள்ளடக்கிய இப்போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வீரர் சூர்ய ரகுராம் திறம்பட செயல்பட்டு பந்தயதூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றார்.

தேசிய அளவில் முதலிடம் பெற்ற வீரர் சூர்யா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் ஆர்.எஸ்.கே.ரகுராமனின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.