திண்டுக்கல், மே 1: தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா ரகுராம் முதலிடம் பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்்தில கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு ஜே.கே. டயர் எம்.எம்.எஸ். ரோட்டாக்ஸ் ரூக்கி கோப்பைக்கான கோ கார்ட் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல சுற்றுக்களை உள்ளடக்கிய இப்போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வீரர் சூர்ய ரகுராம் திறம்பட செயல்பட்டு பந்தயதூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றார்.
தேசிய அளவில் முதலிடம் பெற்ற வீரர் சூர்யா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் ஆர்.எஸ்.கே.ரகுராமனின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


