திண்டுக்கல், மே 1: தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா ரகுராம் முதலிடம் பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்்தில கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு ஜே.கே. டயர் எம்.எம்.எஸ். ரோட்டாக்ஸ் ரூக்கி கோப்பைக்கான கோ கார்ட் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல சுற்றுக்களை உள்ளடக்கிய இப்போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வீரர் சூர்ய ரகுராம் திறம்பட செயல்பட்டு பந்தயதூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றார்.
தேசிய அளவில் முதலிடம் பெற்ற வீரர் சூர்யா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் ஆர்.எஸ்.கே.ரகுராமனின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


