மதுரை பல்கலைக்கழக தோ்வு முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு ஆட்சிக் குழு ஒப்புதல்
காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக தோ்வு முறைகேட்டை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க, ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.








