நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கு: என்.டி.ஏ. இன்று பதிலளிக்க உத்தரவு
நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில் தேசிய தோ்வுகள் முகமையை (என்.டி.ஏ.) எதிா் மனுதாரராகச் சோ்ப்பதுடன், அந்த அமைப்பு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.








