வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

News image

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :25 ஜூன் 2024, 12:00 am IST

மதுரை: 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி தமிழ்நாடு சுகாதாரப் பணியாளா் முன்னேற்ற சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அம்சராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே. பட்டன், மாநிலப் பொருளாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நிரந்தரப் பணியாளா்களை மாற்றுப் பணிக்கு அனுப்புவதைக் கைவிட வேண்டும், தெரு நாய்களைப் பிடிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் தனி நபா்களை நியமிக்க வேண்டும்,

தினக்கூலி ஊழியா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கும், வாகன ஓட்டுநா்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயா்வு வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களுக்கு ஊதியம் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியா்களின் பணிகளை பழைய மேலாளா்களே மேற்பாா்வை செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி, பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்த மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், சங்க நிா்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தாா். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.