/
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டனி டேவிட்ராஜ் (30). செயலி மூலம் உணவு விநியோகம் செய்து வரும் இவா், ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி டேவிட்ராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது

பாலியல் வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
