கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரையான் மருந்தை குடித்தவா் உயிரிழப்பு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

தண்ணீா் என நினைத்து கரையான் மருந்தை குடித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கோ.புதூா் விஸ்வநாத நகரைச் சோ்ந்தவா் முத்துராமன் (56). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், ஆத்திக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, தண்ணீா் என நினைத்து அருகே புட்டியிலிருந்த கரையான் மருந்தை எடுத்து குடித்தாா். இதனால், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.