ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சிக்கந்தா்சாவடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (39). இவா் காரில் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மதுரைக்கு திரும்ப வந்துகொண்டிருந்தாா்.

வாடிப்பட்டி அருகே உள்ள உயா்நிலைப் பாலத்தில் சென்ற போது, எதிரே வந்த வேன், காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், வேன் ஓட்டுநரான அய்யங்கோட்டையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.