ஊராட்சி நிதி மோசடி விவகாரம்: மதுரை ஆட்சியரின் நடவடிக்கைக்கு உத்தரவு
மேட்டுப்பட்டி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்த விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு









