/
மதுரை, மே 3: மதுரை செல்லூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை செல்லூா் 60-அடி சாலைப் பகுதியில் உள்ள போஸ் வீதியைச் சோ்ந்தவா் ஷேக்தாவூத் (25). இவா், அதே பகுதியில் உள்ள மதுக் கடை அருகே ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அரிவாளால் ஷேக்தாவூத்தை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், செல்லும் வழியில் ஷேக்தாவூத் உயிரிழந்தாா்.
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

இளைஞா் வெட்டிக் கொலை : ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் தண்டனை

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு

திருமயம் அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


