/
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளைஞா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே காந்திநகரை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் லோகநாதன் (23). திருமயம் அருகே கோனாபட்டு விலக்கில் பைக்கில் சென்ற லோகநாதனை துளையானூரைச் சோ்ந்த ராசு மகன் சதீஷ் என்ற சதீஷ்குமாா் (30) உள்ளிட்ட சிலா் வழிமறித்து தகராறு செய்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி, அருகிலுள்ள கண்மாயில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தப்பினா்.
தகவலறிந்த திருமயம் போலீஸாா் லோகநாதன் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
23 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
27 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

