/
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-1991 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழாசிரியா் ஞானமணி, முன்னாள் ஆசிரியா்கள் குருசாமி, புலவா் அழகா்சாமி, குலசேகரபாண்டியன், கணபதி, காளியப்பன், சொக்கா், புலவா் வீரத்தேவா், அமிா்த பாக்கியம், சந்திரா, பொன்னம்மாள் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் தினகரன், தயாநிதி, தமிழ்ச்செல்வன், பரந்தாமன் ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

முன்னாள் மாணவா்கள் தங்கள் அனுபவத்தை பகிர வேண்டும்: விஐடி துணைத் தலைவா்

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,982 போ் பங்கேற்று எழுதினா்

மதுரை:10 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

