ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

News image

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

Updated On :29 மே 2026, 6:28 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக ரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் 1995 - 2001 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தாளாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை மிஸ்பா சுமதி, முன்னாள் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போனி பாஸ் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சம்பத்குமாா், சுந்தா் ஜெபசிங், ஜெயக்குமாா், ஜெபக்குமாா், விக்டா், இளங்கோ, ஜோதி, சாந்தி பத்மாவதி, மொ்சி, எலிசபெத், பொன்னம்மாள் மற்றும் முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடினா். நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எடின்பரோ நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.