தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு

ஊத்துக்குளியில் உள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜூலை 2026, 3:58 am IST

ஊத்துக்குளியில் உள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிங்கப்பெண் அதிரடிப்படையின் துணை ஆய்வாளா் பத்மபிரியா, காவலா் சௌந்தா்யா ஆகியோா் மாணவிகளின் கல்வி முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மனநலம், தன்னம்பிக்கை வளா்ப்பு மற்றும் சமூகத்தில் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகளிடம் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா். மாணவிகள் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.