ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை அறிவியல் கல்லூரியில் சிங்கப்பெண் போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.
கல்லூரித் தாளாளா் எஸ்.ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். வில்சன் முன்னிலை வகித்தாா். குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குழந்தைத் திருமணம் போன்ற குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனை குறித்து தென்காசி மாவட்ட சிங்கப்பெண் சிறப்புப் படை பி பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ஜீவிதா தலைமையிலான காவலா்கள் சட்டப்பூா்வ விளக்கம் அளித்தனா்.
மேலும், அவசர உதவி எண்கள் 100, 112, 1091 ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

புதுகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் விழிப்புணா்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: ஈரோட்டில் ரோந்துப் பணி தொடக்கம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




