பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்: செயல்வீரர்கள் கூட்டத்தில் கோரிக்கை

வத்தலக்குண்டில்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்ட புதன்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வத்தலக்குண்டில்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்ட புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட வட்டாரத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் சிவசக்திவேல் கவுண்டர், சேவாதள திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்வக்குமார், வட்டாரத் தலைவர் விராலிமாயத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல்கனிராஜா கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பேசிய பலர் திமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாவட்ட பொதுச் செயலர் கதலிநரசிங்கபெருமாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.