கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

234 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக பிரார்த்தனை

பழனியை அடுத்த தாமரைக்குளம் தானாக வளர்ந்த தங்க கனகம்மன் கோயிலில், அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பழனியை அடுத்த தாமரைக்குளம் தானாக வளர்ந்த தங்க கனகம்மன் கோயிலில், அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பழனியை அடுத்த தாமரைக்குளம் அருள்மிகு தானாக வளர்ந்த தங்க கனகம்மன் திருக்கோயிலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறவும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.

   தாமரைக்குளம் கிளைக் கழகச் செயலர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அருள்மிகு தங்க கனகம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நகைகள், பட்டாடை சார்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

  உச்சிக்காலத்தின்போது, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனையும், தமிழக தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.