‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பாலத்தில்  பைக் மோதி இளைஞர் சாவு

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே திங்கள்கிழமை இரவு 3 இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே திங்கள்கிழமை இரவு 3 இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
எரியோடு அடுத்துள்ள கோம்பை மெத்தப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சின்னமணி (21). இவர் தனது நண்பர்களான கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சரவணன் ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் கோம்பை நோக்கி வந்துள்ளார்.
கோம்பை சாலையில் ரெட்டியப்பட்டி அடுத்துள்ள பாலத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், சின்னமணி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில், சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த சரவணன் மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.