ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பழனி மலைக்கோயிலில் கமாண்டோ வீரர்கள் ஆய்வு

பழனி மலைக்கோயிலில் சென்னை கமாண்டோ படை வீரர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:56 am

DIN

பழனி மலைக்கோயிலில் சென்னை கமாண்டோ படை வீரர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 தமிழக திருக்கோயில்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை கமாண்டோ படை வீரர்கள் திருக்கோயில்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கும் சென்று வந்த இந்த வீரர்கள் புதன்கிழமை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயிலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வீரர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.