கொடைக்கானலில் மழை குறைந்ததால், அங்குள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. மேலும் கடந்த 3 நாள்களாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது . இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் முற்றிலுமாக மழை நின்றதையடுத்து கொடைக்கானல் ஏரியில் மீண்டும் படகு சேவை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
