கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கொடைக்கானலில் மழை குறைந்ததால் படகு சவாரி தொடக்கம்

கொடைக்கானலில் மழை குறைந்ததால், அங்குள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:41 am IST

கொடைக்கானலில் மழை குறைந்ததால், அங்குள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால்  வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. மேலும் கடந்த 3 நாள்களாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது . இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் முற்றிலுமாக மழை நின்றதையடுத்து கொடைக்கானல் ஏரியில் மீண்டும் படகு சேவை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.