தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பழனி மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
சமீபத்தில், சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில், தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், பழனியை அடுத்த சத்திரப்பட்டி புதுக்கோட்டை ட்ரம்ப் பள்ளியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவர் ஆறுமுகம் (9) ஒற்றைக் கம்பு வீச்சில் தங்கப் பதக்கமும், கம்புச் சண்டையில் வெண்கலப் பதக்கமும் வென்றார். அதேபோல், மஞ்சநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவர் ராஜசேகரன் (13) வேல் கம்பு வீச்சில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


